மாதிரி தேர்வுகள்>>தேர்வு 1>>26 வினாக்கள்
Time Remaining: 5:00

Q.1 மணலூர் மணியம்மை வரலாற்றைப் புதினமாக எழுதியவர்?

மூவலூர் இராமமிர்தம்
சிவசங்கரி
இராஜம் கிருஷ்ணன்
அனுராதா இரமணன்

Q.2 குழந்தைகள் பெண்கள் ஆண்கள்-என்ற புதினத்தின் ஆசிரியர் யார்?

நகுலன்
நாஞ்சில் நாடன்
பிரபஞ்சன்
சுந்தர இராமசாமி

Q.3 ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்-யாருடைய இலக்கிய படைப்பு?

அசோகமித்ரன்
சுஜாதா
ஜெயகாந்தன்
சிவசங்கரி

Q.4 எங்கு இந்தியாவின் முதல் தேசிய அருங்காட்சியகம் திறக்கப்பட்டது?

கல்கத்தா
மும்பை
சென்னை
டெல்லி

Q.5 தமிழ்நாடு பேரிடர் மீட்பு மையம்(TNDRC) அமைந்துள்ள இடம்?

சென்னை
திருச்சிராப்பள்ளி
கோயமுத்தூர்
மதுரை

Q.6 "மலையுளே பிறப்பினும் மலைக்கு அவைதாம் என் செய்யும்" என்ற பாடல் வரிகள் இடம் பெற்ற நூல் எது?

குறுந்தொகை
அகநானூறு
கலித்தொகை
நற்றிணை

Q.7 மூன்று எண்களின் மீ.சீ.ம ஆனது 120 எனில் கொடுக்கப்பட்ட எண்ணில் எது மீ.பொ.வ ஆக இருக்க இயலாது?

8
12
24
35

Q.8 படைப்புக்குரிய நூலாசிரியரைத் தேர்ந்தெடுக்க: சத்ரஞ் கே கிலாரி

பக்கிம் சந்திரா
தீனபந்து மித்ரா
இரவிந்தீரநாத் தாகூர்
பிரேம்சந்த்

Q.9 ஏழைகளுக்கு சமநீதி மற்றும் இலவச சட்ட உதவி இதன் மூலம் உத்திரவாதப்படுத்தப்பட்டுள்ளது

அரசியலமைப்பு விதி 39
அரசியலமைப்பு விதி 39 A
அரசியலமைப்பு விதி 43 A
அரசியலமைப்பு விதி 21

Q.10 பின்வரும் திட்டங்களில் ஏழை கர்ப்பிணிப் பெண்களிடையே நிறுவன ரீதியான பிரசவத்தை ஊக்குவித்து அதன் மூலம் தாய் மற்றும் பிறந்த குழுநதை இறப்பைக் குறைக்கும் நோக்கத்துடன் செயல்படுகிறது?

பிரதான் மந்திரி ஸ்வஸ்திய சுரக்ஷா யோஜனா
தேசிய நகர்ப்புற சுகாதாரத் திட்டம்
ஜனனி சுரக்ஷா யோஜனா
சுகாதார இந்தியா இயக்கம்

Q.11 காந்திஜியின் தண்டி நடைப்பயணத்தைப் பற்றிய "The Romance of salt" என்ற நூலை எழுதியவர் யார்?

அனில் ககோட்கர்
அனில் தார்கர்
என்.கே.சிங்
எம்.எஸ்.சுவாமிநாதன்

Q.12 .....................என்ற வகையிலான சிந்துசமவெளி மட்பாண்டம் உலகின் முதன்மைச் சான்றோடு ஒத்துள்ளது?

வெட்டப்பட்ட
பளபளப்பான
குமிழிடப்பட்ட
துளையிடப்பட்ட

Q.13 தமிழக அரசின்...புதுமை பெண்....திட்டம் எதை உறுதிப்படுத்துகிறது?

அரசியலில் பெண்களின் பங்கு
பெண்களுக்கு உயர்க்கல்வி
பெண்களுக்கான வேலைவாய்ப்பை அதிகப்படுத்துதல்
திருமண உதவித் திட்டம்

Q.14 பக்தி இலக்கியம் வழங்கியவர்களில் தாசமார்க்கம் என்னும் அடிமை மார்க்கத்தைப் பின்பற்றியவர் யார்?

திருஞான சம்பந்தர்
தாண்டக வேந்தர்
தம்பிரான் தோழர்
அதிரா அடிகள்

Q.15 கு.காமராஜ் முதலமைச்சர் பதவியிலிருந்து விலகுதல் அரசியல் தற்கொலையாகும் என்று எச்சரிக்கை விடுத்தது யார்?

C.இராஜகோபாலாச்சாரி
பெரியார் E.V.இராமசாமி
லால் பகதூர் சாஸ்திரி
ஜவஹர்லால் நேரு

Q.16 பெரியார் ஈ.வெ.இராமசாமி அவர்களை... தமிழ்நாட்டின் ரூசோ... என அழைத்தவர் யார்?

பி.சிதம்பரம் பிள்ளை
திரு.வி.கல்யாண சுந்தரனார்
சர்.ஏ.இராமசாமி முதலியார்
பி.வரதராஜூலு நாயுடு

Q.17 My Agitations...என்ற புத்தகத்தை எழுதியவர் யார்?

மூவலூர் இராமமிர்தம்
சத்தியவாணி முத்து
முத்துலெட்சுமி ரெட்டி
மீனாம்பாள்

Q.18 ஆலாபனை...என்னும் நூலின் ஆசிரியர்-கண்டறிக

ஜெயகாந்தன்
வைரமுத்து
அப்துல் ரகுமான்
ஈரோடு தமிழன்பன்

Q.19 விநாயகர் அகவல் என்ற நூலை எழுதியவர் யார்?

பாரதியார்
ஔவையார்
கம்பர்
கபிலர்

Q.20 ஓரெழுத்து ஒரு மொழிக்குரிய சரியான பொருளை அறிந்து விடையைத் தெரிவு செய்க
(a)  க    1.தேர்தட்டு
(b)  நூ    2.அழகு
(c)  பா    3.மயில்
(d)  பி    4.எள்

1  3  2  4
3  4  1  2
1  4  3  2
3  1  2  4

Q.21 பொருத்துக
(a)  இயற்கை கவிஞர்    1.தமிழழகன்
(b)  உருவக கவிஞர்    2.பாரதிதாசன்
(c)  தன்மானக் கவிஞர்    3.நா.காமராசன்
(d)  தீந்தமிழ் பாவலர்    4.சுரதா

2  3  4  1
3  4  1  2
1  4  3  2
3  1  2  4

Q.22 .பொருத்துக
(a)  புலவர் சிங்கம்    1.மே.வீ.வேணுகோபாலன்
(b)  தற்கால அகத்தியர்    2.நக்கீரர்
(c)  இலக்கணத் தாத்தா    3.கி.வா.ஜகந்நாதன்
(d)  சிலேடை மன்னர்    4.க.வெள்ளைவாரணன்

4  3  1  2
3  4  2  1
2  4  1  3
2  3  4  1

Q.23 ஓரெழுத்து ஒரு மொழிக்குரிய சரியான பொருளை அறிந்து விடையைத் தெரிவு செய்க
(a)  ஐ    1.கொன்றை
(b)  ஓ    2.யானை
(c)  ஔ    3.நுண்மை
(d)  நூ    4.பூமி

2  1  4  3
2  3  1  4
3  2  4  1
3  1  4  2

Q.24 மத்திய உப்பு மற்றும் கடல் ஆராய்ச்சி நிறுவனம் எங்கு அமைந்துள்ளது?

கொச்சின்
சென்னை
பவ்நகர்
நரிமணம்

Q.25 எந்த வழக்கில் உச்சநீதிமன்றம் "இந்திய அரசியலமைப்பின் முன்னுரை அரசியலமைப்பின் ஒருங்கிணைந்த பகுதி" என்று தீர்ப்பு வழங்கியது?

சங்கரி பிரசாத் வழக்கு(1951)
எல்.ஐ.சி வழக்கு(1995)
இந்திரா நேரு காந்தி வழக்கு(1975)
மேனகா காந்தி வழக்கு(1978)

Q.26 சென்னை மாகாணத்தின் ஆளுநர் எட்வர்ட் கிளைவ் குறித்த சொற்றொடர்களில் எது/எவை தவறானது

ஆற்காடு நவாபின் அரசைப் பறித்துக் கொண்டார்
பாளையக்கார ஆட்சி முறையை ஒழித்தார்
சென்னையில் தலைமை நீதிமன்றம் இவருடைய ஆட்சிக்காலத்தில் நிறுவப்பட்டது
கலெக்டர் ஜாக்சன், தன்னை அவமானப்படுத்திவிட்டதாக வீரபாண்டிய கட்டபொம்மன் எழுதிய கடிதத்திற்கு எட்வர்ட் கிளைவ் ஆர்வம் காட்டவில்லை